-
முகப்பு
- செய்திகள்

யாழ் மாவட்டபதிவாளர் திணைக்களத்தின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.04.2019 அன்று இடம்பெற்றது. இதனை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.செந்தூரன் அவர்கள் ஆரம்பித்துவைத்தார். இதற்கு வடக்கு மாகாண மாவட்ட உதவி பதிவாளர் நாயகம் அவர்களும் மேலதிக மாவட்டபதிவாளர்,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் பதிவகக்கிளை உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தனர். இதில் இதுவரையும் பிறப்பினை பதிவு செய்யாத 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான பிறப்புச்சான்றிதழ் பதியப்பட்டு 38 பேருக்கு பிறப்பு சான்றுதழ்களும் வழங்கப்பட்டன. அத்துடன் இதுவரை திருமணப் பதிவு மேற்கொள்ளாத 8 பேருக்கும் திருமணப்பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
News & Events
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!
"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...
நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு
இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...
நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு
நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...
நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு
நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...
நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு
வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...
நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு
வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை
தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.
இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...
செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026
செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது PSDG நிதித்...
குடியுரிமை சாசனம்
முதன்மை பட்டியல்
அடைவுகளுக்கு
பிரதேச செயலகம்
சங்கானை
இலங்கை.
+94 21225 0044
dschankanai@gmail.com














