சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமானது உலகெங்கிலும் டிசம்பர் மாதம் 3ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி 'இதம்' நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று 08.12.2021 அன்று காலை 9.30 மணிக்கு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது பிரதேச செயலர் கலந்து கொண்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அந்நிகழ்வுகள் தொடர்பான பதிவுகள் சில..



















