எமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி பிரிவினரால் சுயதொழில் புரிவோரை ஊக்குவிக்கும் முகமாக 2021.07.13 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டுப் படுத்தப்பட்ட அளவில் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.















