
23.06.2023 வெள்ளிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தேசிய ஜனசபை செயலகத்தினால் ஜனசபை முறை தொடர்பில் நிகழ்நிலை (Zoom) ஊடாக தெளிவுபடுத்தல் செயலமர்வு நடைபெற்றது.இவ் செயலமர்வில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்(அபிவிருத்தி) மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.














