எமது பிரதேச செயலக நவராத்திரி விழா 03.10.2022 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் உத்தியோகத்தர்களுக்குக்கான கோலப்போட்டி, மாலை கட்டுதல், தோரணம் கட்டுதல் போட்டிகள் இடம்பெற்று பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளில் 5ம் தர புலமைப்பரில் சித்தியடைந்த மாணவர்கள், உயர் உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.




















