சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, சங்கானை பிரதேச செயலக முதியோர் மேம்பட்டு பிரிவினர் மற்றும் முதியோர் சங்கம் ஆகியோர் இணைந்து முதியோர் தினத்தை இம்மாதம் 2 திகதி கொண்டாடினர். இந்நிகழ்வில் 90 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பரிசில்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டதுடன் 10 குழந்தைகளுக்கு மேல் பெற்ற முதிய பெண்மணிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் முதியவர்களுக்கான நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வின் பதிவுகள் சில...























