க.பொ.த சாதாரண தரத்துடன் பாடசாலை இடைவிலகிய மாணவர்களுக்காக எமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி பிரிவினரால் நடாத்தப்பட்ட தொழிலுக்கான திறவுகோல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்வுகள் கடந்த 21ம் மற்றும் 27ம், 28ம் திகதிகளில் நடைபெற்றது.
அந்நிகழ்வுகள் தொடர்பான பதிவுகள் சில...

















